தேசிய அளவிலான கட்டுரைபோட்டி: தமிழில் எழுதி முதல் இடம் பிடித்த நெல்லை மாணவி!
தேசிய அளவில் நடத்தப்பட்ட கட்டுரைப் போட்டியில், தமிழில் கட்டுரை எழுதி முதல் இடத்தை பிடித்த நெல்லை மாணவிக்கு பராட்டுகள் குவிந்து வருகின்றது. இந்தியாவின் முன்னனி நிறுவனத்தில் ஒன்றான டாடா நிறுவனம் சிறப்பான இந்தியாவை உருவாக்குதல்...