’என்னை கைது செய்யுங்கள்..’ மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆவேசம்!
நாரதா ஊழல் வழக்கில் மேற்கு வங்க அமைச்சர்கள் கைது செய்யப்பட்டதை அடுத்து சிபிஐ அலுவலகம் முன்பு முதல்வர் மம்தா பானர்ஜி தர்ணாவில் ஈடுபட்டார். நாரதா என்ற இணையதள செய்தியாளர் ஒருவர், தொழிலதிபர் என்று கூறி,...