குடித்ததே 150 ரூபாய்; அபராதமோ 20,000 ரூபாய்; போலீசாருடன் வாக்குவாதம் செய்த இளைஞர்கள்
குடித்ததோ 150 ரூபாய்; ஆனால் அபராதம் விதிப்பதோ 20,000 ரூபாயா? என்று போலீசாருடன் வாக்குவாதம் செய்த இளைஞர்களால் சாலையில் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை புதுவண்ணாரப்பேட்டை பகுதியில் மது அருந்தி வந்த இருசக்கர வாகன ஓட்டிகளிடம்...