ஒரு கோடி ரூபாய்க்கு இந்த வேலை தேவையா? அதிகாரிகளை சரமாரியாக கேள்வி கேட்ட அமைச்சர் மனோதங்கராஜ்!
கன்னியாகுமரி மாவட்டம் கீரன் குளத்தின் கரையை உடைத்து தண்ணீரை வெளியேற்றியதால், கோபமான அமைச்சர் மனோ தங்கராஜ் ஒரு கோடி ரூபாய்க்கு இந்த வேலை தேவையா? என்று அதிகாரிகளை கடுமையாக சாடி, எச்சரிக்கை விடுத்ததோடு, மறு...