அரசுக்கு எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை, ஒரு குழந்தை கூட பசியோடு பள்ளிக்கு வந்து தவிக்கக்கூடாது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். பெருந்தலைவர் காமராஜரின் 122-வது பிறந்தநாள் மற்றும் கல்வி வளர்ச்சி நாளை முன்னிட்டு, தமிழ்நாடு அரசின்…
View More “ஒரு குழந்தை கூட பசியோடு பள்ளிக்கு வந்து தவிக்கக் கூடாது” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!காலைஉணவுத்திட்டம்
அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் காலை உணவுத் திட்டம் – திருவள்ளூரில் தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைத்து மாணவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உணவு பரிமாறினார். தமிழ்நாட்டின் பள்ளிக் குழந்தைகளுக்கான காலை உணவுத் திட்டம் அமல்படுத்தப்பட்டு நடைமுறையில் உள்ளது. இந்த முதலமைச்சரின்…
View More அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் காலை உணவுத் திட்டம் – திருவள்ளூரில் தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!