’அந்த பத்திரிகையாளரோடு என் மகளை கைது செய்தது ஏன்?’- இளம்பெண்ணின் தாய் வேதனை!
நடுவானில் பறந்த விமானத்தை மிரட்டி தரையிறக்கி கைது செய்யப்பட்ட பத்திரிகையாளரின் காதலியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று அவர் தாய் கேட்டுக்கொண்டுள்ளார். பெலாரஸ் நாட்டின் அதிபராக இருப்பவர் அலெக்சாண்டர் லுகாசெங்கோ. கடந்த ஆண்டு இங்கு...