திரௌபதி முர்மு தேர்வு செய்யப்பட்டுள்ளதை வாக்கு வங்கியாகப் பார்க்கக் கூடாது – தமிழிசை சௌந்தரராஜன்
ஜனாதிபதியாக திரௌபதி முர்மு தேர்வு செய்யப்பட்டுள்ளதை வாக்கு வங்கியாகப் பார்க்கக் கூடாது என்று தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்று வரும் தொழில் வளர்ச்சி குறித்த கருத்தரங்கில் தெலுங்கானா ஆளுநர்...