”லாபத்தை பங்கு வைத்த நல்ல மனசுக்காரர் எம்ஜிஆர் தான்”
பாக்கிப்பணம் தராவிட்டால் நடிக்க மாட்டேன் என நடிகர்களும், கடந்த கால கடனை தராவிட்டால் படத்தை வெளியிட அனுமதிக்க மாட்டேன் என விநியோகஸ்தர்களும் மிரட்டுவது இந்தக்காலம். ஆனால் தமிழ்த்திரையுலகில் தனக்கு கிடைத்த லாபத்தை பங்கு வைத்த...