உத்தர பிரதேசத்தில் இரவு நேர ஊரடங்கு!
கொரோனா தொற்று அதிகளவில் பரவுவதால் லக்னோ, கான்பூர், பிரயாக்ராஜ், வாரணாசி ஆகிய நகரங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா நோய்த்தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில்...