அரசு மருத்துவர்களாகி அசத்திய திருநங்கைகள்
தெலங்கானா வரலாற்றில் முதல் முறையாக இரண்டு திருநங்கைகள் அரசு மருத்துவ அலுவலர்களாக பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். சமூகத்தில் பல்வேறுவிதமான இடையூறுகளையும், அவமதிப்புகளையும் சந்தித்தாலும் அவற்றையெல்லாம் முறியடித்து திருநங்கைகள் பல்வேறு துறைகளிலும் முன்னேறி வருகின்றனர். ஏளனமாக...