மோசடியாக செய்யப்பட்ட பத்திரப்பதிவை ரத்து செய்ய மாவட்ட பதிவாளருக்கு அதிகாரம் வழங்கி கொண்டு வரப்பட்ட சட்டத் திருத்தத்தை முன் தேதியிட்டு அமல்படுத்த முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. மோசடியாகவும், ஆள்மாறாட்டம் செய்தும்…
View More ”பத்திரப்பதிவு சட்ட திருத்தத்தை முன் தேதியிட்டு அமல்படுத்த முடியாது!” தெளிவுபடுத்திய சென்னை உயர் நீதிமன்றம்!