சிதம்பரம் கன்னித்தன்மை பரிசோதனை விவகாரம் : பொய்யான குற்றச்சாட்டுகள் என டிஜிபி மறுப்பு

சிதரம்பரத்தில் குழந்தை  திருமணம் தொடர்பாக கன்னித்தன்மை பரிசோதனை செய்யப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டுகள் முழுக்க, முழுக்க பொய்யான குற்றச்சாட்டு என  டி.ஜி.பி.சைலேந்திர பாபு மறுப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழ்நாடு காவல்துறை இயக்குனர் சைலேந்திர பாபு…

View More சிதம்பரம் கன்னித்தன்மை பரிசோதனை விவகாரம் : பொய்யான குற்றச்சாட்டுகள் என டிஜிபி மறுப்பு