தெலுங்கானா விபத்து:சிசிடிவி காட்சியால் வெளியான உண்மை!
தெலுங்கானாவில் வனத்துறை சோதனைச் சாவடியில் இருச்சகார வாகனத்தை நிற்காமல் ஓட்டிச் சென்றதால் பின்னால் உட்கார்ந்திருந்த நபர் உயிரிழப்புக்கு வாகனத்தை ஓட்டிச் சென்ற நபர் மது அருந்தியதை காரணம் என தெரியவந்துள்ளது. தெலுங்கானா மாநிலம் ஜன்னாரம்...