ஆக.25 முதல் அனைத்து அரசு தொடக்கப்பள்ளிகளிலும் காலை உணவுத் திட்டம்- நாகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்!

வரும் 25-ம் தேதி முதல் அனைத்து அரசு தொடக்கப்பள்ளிகளிலும் காலை உணவுத் திட்டம் தொடங்கப்படுகிறது. நாகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.  இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: “வயிற்றுக்குச் சோறிடல்…

View More ஆக.25 முதல் அனைத்து அரசு தொடக்கப்பள்ளிகளிலும் காலை உணவுத் திட்டம்- நாகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்!

முதலமைச்சரின் காலை உணவு திட்டம் ரூ.404 கோடியில் விரிவாக்கம்!

முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை ரூ.404 கோடி மதிப்பில் விரிவாக்கம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் 2022ஆம் ஆண்டு  செப்டம்பர் 15-ம் தேதி மதுரையில் தொடங்கப்பட்டது. 1 முதல்…

View More முதலமைச்சரின் காலை உணவு திட்டம் ரூ.404 கோடியில் விரிவாக்கம்!