மூத்த தமிழறிஞர் சத்தியசீலன் காலமானார்
சொல்லின் செல்வர் என போற்றப்பட்ட மூத்த தமிழறிஞர் சோ. சத்தியசீலன் வயது முதிர்வு காரணமாக காலமானார். பேராசிரியர், பட்டிமன்ற பேச்சாளர், சொற்பொழிவாளர், வர்ணனையாளர், தொகுப்பாளர் என பன்முகத்தன்மையுடன் விளங்கியவர் சத்தியசீலன். பள்ளி ஆசிரியராக தனது...