“இந்திய அமைச்சரின் பேச்சு பொறுப்பற்றதாக இருக்கிறது” – பாகிஸ்தான் அமைச்சர்
மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் கருத்து பொறுப்பற்றதாக இருப்பதாகவும் ஏவுகணை விழுந்ததற்கான பிரச்னை குறித்த விசாரணை வேண்டும் எனவும் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா மெஹ்மூத் குரைஷி தெரிவித்துள்ளார். இந்தியாவில் இருந்து ஆய்வின்...