நெல்லை பல்நோக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவன் சின்னதுரை தாயாரிடம் முதலமைச்சர் ஸ்டாலின் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆறுதல் தெரிவித்தார். திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் உள்ள பெருந்தெருவைச் சேர்ந்தவர்கள் முனியாண்டி-அம்பிகாபதி தம்பதி.…
View More நெல்லை அரசு மருத்துவமனையில் மாணவனுக்கு தீவிர சிகிச்சை : தாயாரிடம் தொலைபேசியில் நலம் விசாரித்தார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்!