கோத்தபய ராஜபக்சவுக்கு தஞ்சம் அளிக்கவில்லை: சிங்கப்பூர் அரசு

கோத்தபய ராஜபக்சவுக்கு தஞ்சம் அளிக்கவில்லை என்று சிங்கப்பூர் அரசு அறிவித்துள்ளது. கோத்தபய ராஜபக்ச மற்றும் ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு எதிராக அந்நாட்டில் கடந்த 9ம் தேதி முதல் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதையடுத்து,…

View More கோத்தபய ராஜபக்சவுக்கு தஞ்சம் அளிக்கவில்லை: சிங்கப்பூர் அரசு