”ரவுடிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்” – பதவியேற்ற பின் புதிய டிஜிபி சங்கர் ஜிவால் பேட்டி!

ரவுடிகளுக்கு எதிராகவும், கள்ளச்சாராயத்திற்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாட்டில் புதிய சட்டம்-ஒழுங்கு டிஜிபி யாக பதவியேற்ற சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார். கடந்த 2021ம் ஆண்டு சட்டம்-ஒழுங்கு டி.ஜி.பி.யாக சைலேந்திர பாபுவை தமிழ்நாடு அரசு…

View More ”ரவுடிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்” – பதவியேற்ற பின் புதிய டிஜிபி சங்கர் ஜிவால் பேட்டி!

தமிழ்நாட்டின் 32-ஆவது சட்டம் ஒழுங்கு டிஜிபியாக சங்கர் ஜிவால் பதவியேற்பு!

தமிழ்நாட்டின் 32-ஆவது சட்டம் ஒழுங்கு டிஜிபியாக சென்னை கடற்கரை சாலையில் அமைந்துள்ள காவல்துறை தலைமை அலுவலகத்தில் சங்கர் ஜிவால் பதவியேற்றுக் கொண்டார். 2021ம் ஆண்டு சட்டம்-ஒழுங்கு டி.ஜி.பி.யாக பதவியேற்ற சைலேந்திர பாபுவின் பதவிக்காலம் இன்றுடன்…

View More தமிழ்நாட்டின் 32-ஆவது சட்டம் ஒழுங்கு டிஜிபியாக சங்கர் ஜிவால் பதவியேற்பு!