உக்ரைன் ட்ரோன் தாக்குதல் – மூடப்பட்ட மாஸ்கோ விமான நிலையம்!
மாஸ்கோ மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து அந்நகர விமானம் நிலையம் மூடப்பட்டது. கடந்த ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி உக்ரைனுக்கு எதிராக ராணுவ நடவடிக்கை மேற்கொள்ள அதிபர் புடின் உத்தரவிட்டார். இதனைத்தொடர்ந்து...