ரம்மி விளையாடி பணத்தை இழந்த போலீஸ் ஏட்டு – ஆபத்தான நிலையில் சிகிச்சை
நெல்லை அருகே ரம்மி சீட்டு விளையாட்டால் ஏற்பட்ட கடன் தொல்லையால் காவல்நிலையத்தில் பணியாற்றும் ஏட்டு ஒருவர் விஷம் குடித்து உயிரிழப்புக்கு முயன்றுள்ளார். நெல்லை மாவட்டம் பழவூர் அருகேயுள்ள மாடன்பிள்ளைதர்மத்தை சேர்ந்தவர் ரவி செல்வன்...