”நிதியமைச்சர் கார் மீது காலணி வீச்சு விரும்பத்தகாத, கசப்பான செயல்”- ஆர்.பி.உதயகுமார்
மதுரையில் தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது காலணி வீசப்பட்ட சம்பவம் ஒரு கசப்பான நிகழ்வு என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கண்டனம் தெரிவித்துள்ளார். ஜம்முக காஷ்மீரில் தீவிரவாதிகளுடனான மோதலின்போது நாட்டிற்காக...