காஷ்மீரில் நடக்கும் இனப்படுகொலை குறித்து பிரதமர் மோடி பேச வேண்டும்: ராகுல் காந்தி
காஷ்மீரில் பண்டிட்டுகளுக்கு எதிராக நடக்கும் இனப்படுகொலை குறித்து பிரதமர் நரேந்திர மோடி பேச வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார். ஜம்மு காஷ்மீரின் பண்டிட் சமூகத்தைச் சேர்ந்த ராகுல் பட்...