நாட்டை முன்னேற்ற பாதையில் அழைத்துச் செல்ல வலுவான அரசு அவசியம்: பிரதமர் நரேந்திர மோடி

மகளிர் மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டிருப்பது பெரும்பான்மை அரசாங்கத்தைக் கொண்ட ஒரு நாடு எவ்வாறு செயல்பட முடியும் என்பதைக காட்டுவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மகளிர் மசோதா இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ள…

View More நாட்டை முன்னேற்ற பாதையில் அழைத்துச் செல்ல வலுவான அரசு அவசியம்: பிரதமர் நரேந்திர மோடி