மதுரையில் போராட்டத்தில் கலந்துகொண்ட தேசிய தூய்மை பணியாளர் ஆணையத்தின் தலைவர்!
மதுரையில் பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மைப் பணியாளர்கள் நடத்திய போராட்டத்தில், தேசிய தூய்மை பணியாளர் ஆணையத்தின் தலைவர் வெங்கடேசனும் பங்கேற்றார். இது குறித்த நியூஸ் 7 தமிழ் தமிழ்-க்கு அவர்...