தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்…. படுகாயமடைந்த 5 பேர் மருத்துவமனையில் அனுமதி….

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியதில் 5 பேர் படுகாயமடைந்தனர். நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த ஆறுகாட்டுதுறை சேர்ந்த பாஸ்கர், செந்தில் அரசன் என்பவருக்கு சொந்தமான விசை படகு, பைபர் படகில்…

View More தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்…. படுகாயமடைந்த 5 பேர் மருத்துவமனையில் அனுமதி….