ஓடும் ரயிலில் துப்பாக்கி சூடு நடத்திய காவலரின் மனநலம் குறித்த அறிக்கையை திரும்ப பெற்ற ரயில்வே!

ஜெய்ப்பூர்-மும்பை ரயிலில் பணியில் இருந்த ஆர்பிஎப் காவலர் துப்பாக்கியால் சுட்ட விவகாரத்தில் ரயில்வே விளக்கம் அளித்து நேற்று வெளியிட்ட அறிக்கையை சில மணி நேரங்களிலேயே திரும்ப பெற்றுக்கொண்டது. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இருந்து மும்பை…

View More ஓடும் ரயிலில் துப்பாக்கி சூடு நடத்திய காவலரின் மனநலம் குறித்த அறிக்கையை திரும்ப பெற்ற ரயில்வே!

மும்பை அருகே ஓடும் ரயிலில் துப்பாக்கி சூடு – 4 பேர் உயிரிழப்பு!

ஜெய்ப்பூரில் இருந்து மும்பை நோக்கி சென்று கொண்டிருந்த விரைவு ரயிலில் பாதுகாப்புப்படை வீரர் ஒருவர் திடீரென துப்பாக்கி சூடு நடத்தியதில், 4 பேர் உயிரிழந்துள்ளனர். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இருந்து இன்று மும்பை நோக்கி…

View More மும்பை அருகே ஓடும் ரயிலில் துப்பாக்கி சூடு – 4 பேர் உயிரிழப்பு!