விதிமுறை மீறல்.. 3 கிரிக்கெட் வீரர்களுக்கு ஒரு வருடம் தடை
கொரோனா விதிமுறைகளை மீறிய மூன்று இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு ஒரு வருடம் தடை விதிக்கப்பட்டுள்ளது. இலங்கை கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது. இந்த தொடரின் போது, இலங்கை அணியின் துணை கேப்டன்...