கிருஷ்ணகிரியில் துரித உணவகத்தில் சிக்கன் ரைஸ் சாப்பிட்ட வடமாநிலத் தொழிலாளர்கள் 26 பேருக்கு வாந்தி, வயிற்றுப் போக்கு ஏற்பட்டதால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம், குருபரப்பள்ளி சிப்காட் தொழில்பூங்காவில், தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் வடமாநிலத்…
View More சிக்கன் ரைஸ் சாப்பிட்ட வடமாநிலத் தொழிலாளர்கள் 26 பேருக்கு வாந்தி, வயிற்றுப் போக்கு -போலீசார் விசாரணை…