கொரோனா தடுப்பூசி செலுத்தாவிட்டால் இனி வெளிநாட்டுப் பயணங்கள் தடைப்படுமா?

கொரோனா தடுப்பூசி செலுத்தியிருந்தால் மட்டுமே வெளிநாடுகளுக்குப் பயணிக்க இயலும் என்ற விதிமுறையை அமல்படுத்த லண்டன் அரசு தனது முதல் படியை எடுத்து வைத்துள்ளது. இதற்கான பிரத்தியேக செயலியை அந்நாட்டுப் போக்குவரத்துத் துறை உருவாக்கி உள்ளது.…

View More கொரோனா தடுப்பூசி செலுத்தாவிட்டால் இனி வெளிநாட்டுப் பயணங்கள் தடைப்படுமா?