வாழ்வாதாரம் தொலைத்த பூக்கடை அக்காக்கள்…!
சங்கக் காலம் முதல் இன்றைய இன்ஸ்டா காலம் வரை, மலர்கள் நம் உணர்வோடு கலந்தவையாக உள்ளது. போருக்கு புறப்படும்போது, அந்தப்புரத்திற்கு செல்லும்போது, வேட்டையாடும்போது… இப்படி வெவ்வேறு சூழலுக்கு ஏற்ப மன்னர்கள் பூக்களை சூடுவது வழக்கம்...