சிறுவன் உயிரிழப்பில் அதிர்ச்சி – குடும்பமே உயிரை மாய்த்துக்கொள்ள முயன்றது அம்பலம்
கடலூர் அருகே பலாப்பழமும், குளிர்பானமும் சாப்பிட்ட 6 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவத்தில், சிறுவனின் தாயே குளிர்பானத்தில் விஷம் கலந்து குடும்பத்துடன் குடித்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. கடலூர் மாவட்டம், புவனகிரி அருகே ஆலம்பாடி...