“புரட்சி நாயகன்” சேகுவேரா கதை
“உலகில் எங்கெல்லாம் அநீதி நடக்கிறதோ; அங்கெல்லாம் என் கால்கள் பயணிக்கும்!” என்று சொன்னதோடு, அதையே தன் வாழ்நாளின் இறுதிமூச்சு வரை பின்பற்றிய புரட்சியாளர், “எர்னஸ்டோ சே குவேரா”. பொலிவியா மக்களுக்கான விடுதலைப் போராட்டத்தில் உயிர்...