தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை- எடப்பாடி பழனிசாமி கண்டனம்
உயிரிழந்த மாணவியின் தாயாரை அழைத்து அரசு சார்பில் பேசி ஆறுதல் கூறியிருந்தால் சின்ன சேலம் அருகே தனியார் பள்ளியில் வன்முறை நிகழ்ந்திருக்காது என அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். சென்னையில்...