வறண்ட பூமியில் வெற்றிகண்ட பெண்கள்!
வறண்ட பூமியில் இனி என்ன வேலை செய்வது எனத் துவண்டுவிடாமல் நம்பிக்கை எனும் கீற்றால் இன்று உலகம் முழுவதும் வெற்றி நடைபோடுகிறார்கள் ஆந்திராவில் உள்ள பாலக்குட்டப்பள்ளி மகளிர் சுயஉதவிக் குழுவினர். ஆந்திராவின் சித்தூர் மாவட்டத்தில்...