கொரோனா கோயிலை கட்டும் பணியில் 90 வயது முதியவர்

கொரோனா மூன்றாவது அலையை தடுக்க ஆண்டிபட்டி அருகே கொரோனா கோயிலை உருவாக்கும் முயற்சியில் 90 வயது முதியவர் ஒருவர் ஈடுபட்டுள்ளார். கொரோனா நோய் தொற்றை கட்டுப்படுத்த வேண்டி, கோவை இருகூர் பகுதியில் கடந்த ஆண்டுகள்,…

View More கொரோனா கோயிலை கட்டும் பணியில் 90 வயது முதியவர்