நெகிழியால் பறவை இனங்கள் அழியும் அபாய நிலை?
நீலகிரி மாவட்டத்தில் சுற்றுசூழல் பாதிப்பு காரணமாக நீர்ப்பறவைகள் தனது கூடு கட்டும் முறையை மாற்றியுள்ளதால், பறவை இனங்கள் அழியும் நிலை ஏற்பட்டுள்ளதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர். குன்னூர் பகுதியில் நிலவும் இதமான காலநிலை...