தேசவிரோத சக்திகளை பஞ்சாப் அரசு பாதுகாக்கவில்லை: கெஜ்ரிவால்
தேசவிரோத சக்திகளை பஞ்சாப் அரசு பாதுகாக்கவில்லை என்று டெல்லி முதலமைச்சரும் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அர்விந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். பஞ்சாபில் ஆம் ஆத்மி தலைமையிலான அரசு அமைந்து 3 மாதங்களாகிறது. இந்நிலையில்,...