பேருந்தில் தொங்கிய மாணவர்களை எச்சரித்த காவல் உதவி ஆய்வாளர்!
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அரசு பேருந்தில் படியில் தொங்கிய மாணவர்களை காவல் உதவி ஆய்வாளர் எச்சரித்து அனுப்பினார். விழுப்புரம் மாவட்டம் , செஞ்சி பேருந்து நிலையத்திலிருந்து இருந்து பசுமலை பகுதிக்கு செல்லும் தடம் எண்...