பிரதமருக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கடிதம்
ஒன்பதாவது தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தை உடனடியாக அமைக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு மருத்துவர் ராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார். இந்தியாவில் சமூகநீதியை நிலை நிறுத்துவதற்கான அமைப்பாக திகழும் தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் 1993ம்...