பறவை, அணில்களுக்கும் பசிக்குமில்ல.. வைரலாகும் மாணவர்களின் செயல்!
முல்லைக்குத் தேர் கொடுத்த மன்னன் பாரி வள்ளல் போல் பறவைகளுக்கும் அணில்களுக்கும் உணவளிக்கும் பள்ளி மாணவர்களின் செயல் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்தியாவின் வைர நகரம் என்றழைக்கப்படும் சூரத்தின் ராண்டர் பகுதியிலுள்ள சுமன் பள்ளியின்...