போலி பத்திரப் பதிவுகளை தடுக்க புதிய சட்டத்திருத்தம்: அமைச்சர் மூர்த்தி
போலி பத்திரப் பதிவுகளை பதிவுத்துறைத் தலைவரே நேரடியாக ரத்து செய்யும் வகையில் புதிய சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டு உள்ளதாக அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார். சட்டசபை முடிந்து சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்த தமிழக...