‘தமிழ் வாழ்க’ கண்டு கண்ணீரே வந்துவிட்டது: கவிஞர் தாமரை
ரிப்பன் மாளிகையில் ‘தமிழ் வாழ்க’ மீண்டும் ஏற்றப்பட்ட காட்சியைப் பார்த்து எனக்குக் கண்ணீரே வந்துவிட்டது என்று கவிஞர் தாமரை தெரிவித்துள்ளார். கவிஞர் தாமரை, தனது முகப்புத்தகத்தில், ‘ஒன்றியமும், தமிழ்நாடும், பின்னே ஒரு புதிய தொடக்கமும்’...