சரக்கு லாரி கவிழ்ந்து 53 பேர் பரிதாப பலி
சரக்கு லாரி கவிழ்ந்து 53 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் தெற்கு மெக்சிகோவில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மெக்சிகோவில் இருந்து சரக்கு லாரிகளில், புலம் பெயர்பவர்களை திருட்டுத்தனமாக ஏற்றிச் செல்வது வழக்கம். இவ்வாறு புலம்பெயர்வது அடிக்கடி...