ரூபா ஐபிஎஸ் vs ரோஹினி ஐஏஎஸ் விவகாரம்- முதலமைச்சர் பொம்மையிடம் பிரதமர் அலுவலகம் கேள்வி
ஐபிஎஸ் அதிகாரியான ரூபா மற்றும் ஐஏஎஸ் அதிகாரியான ரோஹினி சிந்தூரி இருவரும் பொதுவெளியில் சண்டையிட்டுக் கொண்டதை தடுக்க தவறியது குறித்து கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மையிடம் பிரதமர் அலுவலகம் கேள்வி எழுப்பியுள்ளது. கர்நாடக கைவினை...