3 வருடத்தில் போலீஸ் காவலில் 348 பேர் உயிரிழப்பு: மக்களவையில் தகவல்
நாட்டில், கடந்த 3 வருடத்தில் போலீஸ் காவலில் 348 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 1189 பேர் சித்தரவதைக்கு உள்ளானதாகவும் மக்களவையில் மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற மக்களவையில் எழுத்து மூலம்...