“வீட்டுக்கு போகச் சொல்லாதீர்கள்; ஏனெனில் எனக்கு வீடு இல்லை”
வீட்டுக்கு போகச் சொல்லாதீர்கள்; ஏனெனில் எனக்கு வீடு இல்லை என்று இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே கூறி இருப்பது பரிதாபத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. இலங்கையின் கண்டி நகரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ரணில்...