முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு பேனா நினைவுச் சின்னம் அமைப்பதற்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் ஒப்புதல் வழங்கியதற்கு எதிராக அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். சென்னை மெரினா கடலில் பேனா…
View More பேனா நினைவுச் சின்னம்; தடை கோரி உச்ச நீதிமன்றத்தில் ஜெயக்குமார் மனு!#PenStatue | #TNGovt | #Permission | #CentralGovernment
கடலுக்கு நடுவில் கருணாநிதியின் பேனா நினைவுச்சின்னம் – மத்திய அரசு அனுமதி
கடலுக்கு நடுவில் கருணாநிதியின் பேனா நினைவுச்சின்னம் அமைக்க மத்திய அரசு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியுள்ளது. மெரினா கடலில் பேனா நினைவுச் சின்னம் அமைப்பதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆய்வறிக்கையை தயாரித்து,…
View More கடலுக்கு நடுவில் கருணாநிதியின் பேனா நினைவுச்சின்னம் – மத்திய அரசு அனுமதி