வீரத்தின் முதல் வித்து வாஞ்சிநாதன்!
ஜீன் 17 என்றதும் நம் நினைவுக்கு வரும் முதல் பெயர் வாஞ்சிநாதன். ஆங்கிலேயர்களின் ஆட்சியில் நாடே அடிமையாக வாழப்பழிக்கொண்ட காலத்தில், அடிமைத்தனத்தை எதிர்த்து ஆங்கிலேய அதிகாரி ஆஷ் துரையை சுட்டுக்கொன்று புரட்சித்தீயை பற்ற வைத்த...