பெரு வெள்ளத்தின் கோரம் | புன்னைக்காயல் கிராமம் மீள்வது எப்போது? | களத்தில் நியூஸ் 7 தமிழ்!

தூத்துக்குடி மாவட்டம் புன்னக்காயல் மீனவ கிராமத்தில் குடியிருப்புகளை மழை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் அத்தியாவசிய பொருட்கள் இன்றி அவர்கள் தவித்து வருவதாக நியூஸ்7 தமிழ் மூலம் கோரிக்கை விடுத்துள்ளனர். நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி…

View More பெரு வெள்ளத்தின் கோரம் | புன்னைக்காயல் கிராமம் மீள்வது எப்போது? | களத்தில் நியூஸ் 7 தமிழ்!